எம் பாசத்துக்குரிய தோழன், ஈழ மக்களின் நண்பன்….

(சாகரன்)

ஈழ மக்களுக்காக ஓடி ஓடி உழைத்த தருணங்களைச் சொல்வதா இந்திய அரசியலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஐக்கிய பொதுவுடமை கட்சி ஆகியவற்றுடன் இனைந்து மக்களின் பிரச்சினைக்காக களமாடியதைச் சொல்வதா சங்கமத்தில் ஜனநாயக சக்திகளை கட்சி பேதமின்றி இணைத்து பல விவாதங்களை நடத்தியதைச் சொல்வதா பழங்குடி மக்களைத் தேடிச்சென்று அவர்களின் தேவையறிந்து உதவியதைச் சொல்வதா? இவ்வாறு அவரை நினைவு கூறுகின்றார் ஒரு தோழர்….