கல்யாணம் ஹில்டன் ஹோட்டலில் ,அழித்து முடித்தபின் ஒரு ஆறுதல் வேண்டி

இந்தக் காதலை கவர் பண்ண விஜிதரன் கொலை பின்பு விமலேஸ்வரன் கொலை தொடர்ந்து விஜதரனை விடுவிக்க மக்கள் நடாத்திய போராட்டங்களில் மக்கள் மிரட்டல் இறுதியல் கை குண்டால் கால் உடைபட கந்தன் கருணையில் அடைத்து வைக்கப்பட்டிருந்து மாற்று இயக்கப் போராளிகள் இருவர் தவிர ஏனை 53 பேர் அருணா கோஸ்டியால் கிட்டு விசுவாசத்தால் கொலை. இதனை கோபாலரத்தினம் சமூக விரோதிகளை கொலை செய்ததாக ஈழநாடுபத்திரிகையில் எழுதி பத்திரிகை தர்மத்தை குழி தோண்டிப் புதைப்பு. தொடர்ந்து சூரியத் தேவனிடம் கேடயம் வாங்கி கௌரவிப்பு. இத்தனை மனித விரோதங்கள் இந்த கல்யாண மாலைக்கு பின்னால்…..! இன்று என்னடாவென்றால் மனித உரிமை பற்றி பேசுகின்றார்கள் பேச்சு