காந்தி 150 ஆண்டுகள் பதிவு 145

திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள வைக்கம் என்ற ஊரில் இருந்த சோமநாதர் கோயிலைச் சுற்றியிருந்த தெருக்களை ஈழவர், புலையர் போன்ற தாழ்த்தப்பட்ட சாதியினர் பயன்படுத்தக் கூடாது, நடக்கக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது.