சுறுக்கர் என்ற நடு நிலையாளர்

(சாகரன்)

எழுத்துலகில் சுறுக்கர்….. கோமகன்…. என்றும் பலராலும் அறியப்பட்ட புலம் பெயர் தேசம் பிரான்சில் வாழ்ந்து வந்த தியாகராஜா இராஜராஜனின் மரணம் எதிர்பாராத பேரதிர்ச்சி. கோப்பாயை தாய் மனையாகவும் தம்பசெட்டி என்ற பாரம்பரியம் மிக்க ஊரை வாழ்விடமாகவும் கொண்டவர்.