தமிழீழ ஆதரவும் திருமாவளவனும்

ஆரம்பகாலங்களில் போராட்டத்தை திமுக ஆதரித்ததுபோல நடித்தாலும் ஆதரிக்கவே இல்லை.ஆனால் திமுகவின் தொண்டர்கள் மனப்பூர்வமாக ஆதரவைத் தந்தனர்.இதே நேரம் திராவிடர் கழகம் ஆதரித்தபோதும் ஈழ ஆதரவை வைத்து பொருளாதார வளங்களைத் தேடினார்கள்.இதற்கு புலிகளையும் திமுக தொண்டர்களையும் பயன்படுத்தினார்கள்.