பொய்கள்

(Vijaya Baskaran)

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் யோகேஷ் வராதே என்ற பீகார்வாசி இந்திய சாதிக்கொடுமைகள் சம்பந்தமான சிறிய கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தார்.நானும் போயிருந்தேன் அங்கே வந்த இந்தியர்கள் நாங்கள் இலங்கையர்கள் என்றதும் அன்போடு வரவேற்றார்கள்.புலிகளின் போராட்டம் இன ஒற்றுமை பற்றி புகழ்ந்தார்கள்.சாதிவேறுபாடின்றி ஒற்றுமையாக போராடுவதாக பெருமைப்பட்டார்கள்.