13 வது திருத்தச் சட்டம்: முன்னாள் வடக்கு கிழக்கு மகாண சபை முதல் அமைச்சர் வரதராஜப் பெருமாள் ஒளி ஊடகத்திற்கு வழங்கிய பேட்டி

இன்றைய காலகட்டத்தில் தமிழ் சமூகத்தில் உள்ள புத்திஜீவிகள் அனைவரும் இலங்கை அரசியல் யாப்பின் 13வது திருத்தத்தில் உள்ள உறுப்புரைகளை முறையாகவும் முழுமையாகவும் மீள்வாசிப்பு செய்வது அவசியமாகும். இவ்விடயத்தில் உணர்ச்சி வசப்படாமை. கடந்த காலம் தொடர்பிலான உளவியல் பாதிப்புகளுக்கு உள்ளாகாமை, நிராகரிப்பு கோட்பாட்டைக் கடைப்பிடிக்காமை என்பன மிக மிகப் பிரதானமானதாகும்.

(காணொளியைக் காண்பதற்கு….)