யாழ் நூலக எரிப்பு: பாசிசத்தின் இன்னொரு வடிவம்!

(Maniam Shanmugam)

1981 மே 31 – யூன் 01 இடைப்பட்ட நள்ளிரவு அன்றைய ஜே.ஆர்.ஜெயவர்த்தன – ஆர்.பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசின் குண்டர்களாலும், பொலிசாராலும் யாழ்ப்பாண நகரம் மயான பூமியாக மாற்றப்பட்டது.