1981 யூன் யாழ்ப்பாணச் சம்பவங்கள் வெளியுலகிற்குப் போன விதம்!

(Maniam Shanmugam)

1981 யூன் மாதம் 04ஆம் திகதி யாழ் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் நடைபெற்ற வேளையில் அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசின் குண்டர்களும், பொலிசாரும் இணைந்து யாழ்ப்பாண நகரில் நடத்திய வெறியாட்டத்தின் போது நடைபெற்ற, இதுவரை வெளிவராத ஒரு விடயம் பற்றிய தகவல் இது.