லடாக் : சுதந்திர போராட்டத்தின் சுருக்கமான கதை

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் 370வது பிரிவை நீக்கியதன் மூலம் அந்த மாநிலத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்க இந்திய அரசு 2019ம் ஆண்டு முடிவு செய்தது.