ஜோதிகா கூறிய கருத்துகள் சரியானவையே

(அன்பரசன் நடராஜா)

பிரகதீஸ்வரர் ஆலயத்தின் தூய்மையினையும் ,
படப்பிடிப்புக்காக தான் சென்ற மருத்துவமனையின் கேவலத்தையும் ஒப்பிட்டு நடிகை ஜோதிகா பேசிய பேச்சை சங்கிகளுடன் சேர்ந்து சில ஈழத்தமிழர்களும் கண்டித்து , அவரை வசைபாடுவதை காணக்கூடியதாகவுள்ளது.