மூதூர் திருகோணமலைக்கான கடல் பயணங்களும். ஒரு பயணத்தின் துயர மொழிஒரு நினைவுக் குறிப்பு

திருகோணமலைக்கான விரைவுப் பயணம் அன்றைய நாட்களில் கடல் வழியாகவே அமைந்தது இன்று தரை வழியாக பல பாலங்கள் அமைக்கப் ப்ட்டதனால் கடல் வழிப் பயணம் கை விடப் பட்டு தரை வழிப் ப்யணமே சாத்தியமானதாக்கப் பட்டுள்ளது.இது கொட்டியாரப் பிரதேசம் முழுவதுக்குமான வரப் பிரசாதமாகவே நாம் பார்க்க வேண்டும்.