2019 சாகித்ய அகாடமி விருது விருது பெற்ற தமிழக எழுத்தாளர் திரு சோ. தர்மன் அவர்களின் ஊரடங்கு அனுபவம்.

நேற்று சாயங்காலம் இலேசான பல்வலி…

டாக்டருக்கு போன்பண்ணினேன். க்ளினிக் திறப்பதில்லை என்றும் மாத்திரை மெசேஜ் பண்ணுகிறேன் வாங்கி சாப்பிடுங்கள் பார்த்துக்கொள்ளலாம் வேதனை குறையும் என்றார்…

சரியாக இரவு ஏழு மணிக்கு முகமூடி ஹெல்மெட் சகிதம் மெடிக்கலுக்குப் புறப்பட்டேன்…