இந்திய அரசையும் மக்களையும் நோக்கி , “போர் வேண்டாம், உட்கார்ந்து பேசுவோம்”

(Annam Sinthu Jeevamuraly)
இந்திய அரசையும் மக்களையும் நோக்கி , “போர் வேண்டாம், உட்கார்ந்து பேசுவோம்”
என்று இம்ரான்கான் தெளிவாக அழைப்பு விடுத்தபின்னும்,மோடியரசு பாக்கிஸ்தான் மீது வலிந்து தாக்குதல் நடத்துமாயின்,
இந்திய மக்கள் அனைவரும் போருக்கெதிராக தெருவில் இறங்குவதுதான் அரசியல் சாணக்கியம்.