இலங்கை: கொரனா செய்திகள்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 14,394 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர் என்று தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. மேலும் 5,350 தொற்றாளர்கள் கடந்த 24ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை பிந்திக்கிடைத்த அறிக்கையின் படி சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் அப்பிரிவு தெரிவித்துள்ளது.