ஈராக்கில் ஆர்ப்பாட்டங்கள் தொடருகையில் நால்வர் கொல்லப்பட்டனர்

ஈராக்கிய அரசாங்கத்துக்கு எதிரான நேற்றுநான்காம் நாள் ஆர்ப்பாட்டத்தில் நால்வர் கொல்லப்பட்டதுடன், 277 பேர் காயமடைந்துள்ள நிலையில், தலைநகர் பக்தாத்தில் ஊரடங்கொன்றை ஈராக் நேற்று முன்தினம் பிரகடனப்படுத்தியுள்ளது.