ஐஎஸ் ஐஎஸ் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட புலஸ்தினி மகேந்திரன்

(வரதன் கிருஸ்ணா)
ஐஎஸ் ஐஎஸ் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட புலஸ்தினி மகேந்திரன் என்ற பெண் மட்டக்களப்பு தேத்தாத்தீவு என தெரியவந்துள்ளது பொதுத் தராதர பரீட்சையில் 8 ஏ பெற்ற ஒருவராம் ஐபிசி இந்த விடயங்களை தேடி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது மற்றது அந்த பெண்ணை கல்யாணம் முடித்த ராசிக் என்ற நபர் இலங்கை புலனாய்வுத்துறையின் ஒரு ஒற்றராம் ” அதைவிட அந்த அல் ஜமேதாவின் செயலாளராம் அந்த பெண்ணை மதம்மாற்றி திருமணம் செய்து தற்கொலை குண்டுதாரியாக மாற்றி இருக்கிறார்கள் அந்த கூட்டத்தில் இருந்து சத்தியம் செய்த ஒரே தமிழ்ப்பெண் ” இவள்தான் , என்ன செய்வது மூளை சலவை, தமிழர்களாகிய நாம் வெட்கி தலைகுனிய வேண்டும் .