கிழக்கில் அதிகளவு பாரை மீன்கள்

திடீர் வானிலை மாற்றம் காரணமாக, அம்பாறை மாவட்டத்தின்  கல்முனை பிராந்திய கடற்கரைகளில் பாரிய மீன்கள் பிடிபடுகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர்  3 வகையான  பாரிய பாரை மீன்கள், வளையா மீன்கள்  மற்றும் சுறா மீன்கள் என கரை வலைகள்  மூலம் பிடிக்கப்பட்டு,  பல இலட்சம் வரை விற்பனை செய்யப்பட்டன.