கொரோனா வைரஸ்: அமெரிக்காவில் அவசர நிலை – இனி என்னவெல்லாம் நிகழலாம்?

இப்படியான சூழலில் இந்த கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தேசிய அவசர நிலையை அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரகடனப்படுத்தி உள்ளார்.வெள்ளை மாளிகையில் உள்ள ரோஸ் பூங்காவில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். இந்த அறிவிப்பின் போது, அடுத்த 8 வாரங்கள் நெருக்கடியான காலகட்டமாக இருக்கும் என்று தெரிவித்தார்.