சபைக்கு வந்தார் மஹிந்த ராஜபக்‌ஷ

கடந்த 9 ஆம் திகதியன்று பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த மஹிந்த ராஜபக்‌ஷ, பாராளுமன்றத்துக்கு இன்று (18) வருகைதந்தார். அவருக்கு ஆளும் தரப்பில் முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது.