‘சீனா மேலும் அடக்குகிறது, ஆக்ரோஷமாகவிருக்கிறது’

அதிகரித்து வரும் பலம் வாய்ந்ததாக இருக்கின்ற சீனாவானது, உலக ஒழுங்குக்கு சவால் விடுப்பதாகவும், உள்நாட்டில் மேலும் அடக்குமுறையுடன் செயற்படுவதாகவும், வெளிநாடுகளில் மிகவும் ஆக்ரோஷமாக செயற்படுவதாக, சி.பி.எஸ் தொலைக்காட்சியின் 60 மினிட்ஸுடனான நேர் காணலில், ஐக்கிய அமெரிக்க இராஜங்கச் செயலாளர் அந்தோனி பிளிங்கென் தெரிவித்துள்ளார்.