ஜனாஸாக்கள் விவகாரம்; ஆராய்வதாக மாலைத்தீவு அறிவிப்பு

இதுத் தொடர்பில் டுவிட் செய்துள்ள அவர், “இலங்கைக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவை உறுதி செய்வதற்கும், தொற்றுநோயின் சவால்களை சமாளிக்க உதவுவதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாலைத்தீவு ஜனாதிபதி விரும்புகிறார்.” எனவும் தெரிவித்துள்ளார்.