தமிழை மோடி அவமதிப்பதை ஏற்க முடியாது

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. இன்று ஈரோடு மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.அப்போது அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,