தமிழ் மொழியில் வேம்படி மாணவி முதலிடம்

2017ஆம் ஆண்டு கல்வி பொதுதராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளமைக்கு அமைவாக அகில இலங்கை ரீதியில் 6 மாணவர்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். அத்துடன், 9 மாணவர்கள், இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளதுடன், தமிழ்மொழி மாணவர்களுள் யாழ்- வேம்படி மகளிர் கல்லூரி மாணவி மிருனி சுரேஸ்குமார் முதலாம் இடத்தைப் பிடித்துள்ளார். இதில் முதலிடங்களைப் பிடித்த மாணவர்கள் 6 பேரில் இருவர் கம்பஹா ரத்னாவலி மகளிர் பாடசாலையைச் சேர்ந்தவர்களாவர்.

எஸ்.எம்.கசுனி ஹன்சிகா தத்சரனி செனவிரத்ன : கம்பஹா ரத்னாவலி மகளிர் வித்தியாலயம்

ஏ.சமோதி ரவீசா சுபசிங்க : கம்பஹா ரத்னாவலி மகளிர் வித்தியாலயம்

நவோத்யா பிரபாவி ரணசிங்க : கண்டி மகளிர் உயர் பாடசாலை

லிமாஷா அமந்நி திவ்யன்ஜன விமலவீர : கண்டி மஹ மாயா மகளிர் பாடசாலை

எம்.பி.ரந்தி லக்பிரியா : மாத்தறை சுஜாதா வித்தியாலயம்

ஏ.எம்.கவீஷ பிரபாத் : இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரி

O/L பெறுபேறுகள்: தமிழ் மொழியில் வேம்படி மாணவி முதலிடம்
அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
பெயர்:
மின்னஞ்சல்:
உங்கள் கருத்து:

LINKS
Home
Home Delivery
Contact Us
Ad Specs
WNL Home
SERVICES
Webmaster
Web Ads
Editorial
Help Desk
News Alerts
Book Print Ads
GROUP SITES Dailymirror Daily FT Sunday times Ada HI Mag Lanka Women WNL Tamil Mirror Mirror Sports Mirrorcitizen Wisden Deshaya FOLLOW US Facebook Twitter Google+ All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to ‘www.tamilmirror.lk’ Copyright © 2012 Wijeya Newspapers Ltd.