துண்டு பிரசுரங்களுடன் பொகவந்தலாவையில் இருவர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்துடன் கூடிய துண்டு பிரசுரங்களை விநியோகித்த, மலையகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொகவந்தலாவை பிரதேசத்தில் வைத்து இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.