தென்னக்கும்பரவில் பதற்றம்

அங்குள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் மண்ணெண்ணெய் பெறுவதற்காக, வரிசையில் மக்கள் காத்திருந்த போதிலும். வரிசையில் நிற்காத சிலருக்கு மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டது. அதனையடுத்தே, வரிசையில் நின்றிருந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.