பாகிஸ்தான் எச்சரிக்கையுடன் நடந்து கொள்கிறது

அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலால் ஆப்கானிஸ்தானில் அல்-கொய்தா தலைவர் அய்மன்-அல் ஜவாஹிரி கொல்லப்பட்ட விவகாரத்தில் பாகிஸ்தான் எச்சரிக்கையுடன் நடந்து கொள்கிறது. அந்த கொலைக்குப் பிறகு தொடர்புடைய சர்வதேச சட்டங்கள் குறித்து இஸ்லாமாபாத்தின் குறிப்பு தெரிவிக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.