புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்…

உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டித்தும் இலங்கையிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை முற்றாக ஒழிக்கக்கோரியும், பாரிய ஆப்பாட்டம் மற்றும் பேரணி என்பன, ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து, இன்று (17) புத்தளத்தில் இடம்பெற்றது.