பேரறிவாளனுக்கு கிடைத்த ஜாமீன் மகிழ்ச்சியடையக் கூடியதா.?

என்னவோ, பழனி முருகன் கோயிலுக்குப் பாதயாத்திரை சென்று கொண்டு இருந்தவர்களைப் பிடித்து ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சேர்த்தது மாதிரி எல்லாரும் ஓவர் பில்டப் கொடுக்கின்றனர்.!