மத்திய மாகாணத்தில் 45,000 கொரோனா தொற்றாளர்கள்

இதேவேளை குறித்த 3 மாவட்டங்களிலிருந்தும் கடந்த 24 மணிநேரத்தில் 908 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கண்டி மாவட்டத்தில் மொத்தமாக இதுவரை 23,598 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 9,923 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 11,573 பேரும் என மொத்தமாக 45,094 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இன்று (18) வரை 1,159 மரணங்களும் பதவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.