முதன்முறையாக செவ்வாய்க்கு ஆட்களை அனுப்பவுள்ள சீனா

செவ்வாய்க்கு முதன்முறையாக எதிர்வரும் 2033ஆம் ஆண்டு ஆட்களை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது. தவிர, செவ்வாயில் நிரந்தரமாகத் தளம் ஒன்றை நிர்மாணிக்கவும், அதன் வளங்களை எடுக்கவும் நீண்ட காலத் திட்டம் ஒன்றின் கீழ் தொடர்ந்து விண்கலங்களை செவாய்க்கு சீனா அனுப்பவுள்ளது.