யாழ். மாணவர்களுக்கு ஹெரோய்ன் விற்ற நால்வர் கைது

யாழ்ப்பாணம் பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றுக்கு வெளியே வைத்து, மாணவர்களுக்கு ஹெரோய்ன் போதைப்பொருட்களை விற்பனைச் செய்துகொண்டிருந்தனர் என்ற குற்றஞ்சாட்டில் நால்வரை கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நால்வரிடமிருந்தும் ஹேரோய்ன் பக்கற்றுகள் நான்கை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.