யாழ் றியோ ஐஸ்கிறீம் கடையில் கொரோனா!! சுட்டிக்காட்ட முற்பட்ட வைத்தியர் மீது றியோ ஊழியர்கள் தாக்குதல்!!

கொரோனா விழிப்புணர்வில் ஈடுபட்ட
வைத்தியர் நந்தகுமார் தாக்கப்பட்டார்
-அவரது நண்பர் மீதும் தாக்குதல், இருவர் கைது-

கொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வில் ஈடுபட்ட ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி பரா.நந்தகுமார் தாக்கப்பட்டுள்ளார். அவருடன் சென்ற அவரது நண்பர் மீதும் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.