லாவண்யா தற்கொலைக்கு காரணம் என்ன?

தமிழ்நாட்டில், தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த லாவண்யா (17),  விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.