வடக்கின் தலைவிதியை தலைகீழாக மாற்ற கோத்தா புதிய திட்டம்.. த.தே.கூ கதியற்று கைகோர்க்க முனைகின்றது.

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கோத்தபாய ராஜபக்ச இலங்கை அரசியல் கலாச்சாரத்தினை முற்றிலும் மாற்றியமைக்கும் நோக்குடன் செயற்பட்டுவருகின்றார். அதன் பிரகாரம் விடுக்கப்பட்டிருக்கும் அறிவுறுத்தல்கள் பல மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள அதேநேரத்தில் அரசியல்வாதிகளை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது என்பதும் யாவரும் அறிந்தது.