வெளிநாடுகளில் இருந்து குளிரூட்டப்பட்ட தேங்காய்

நாட்டில் தேய்காய்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், வெளிநாடுகளில் இருந்து குளிரூட்டப்பட்ட தேங்காய்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டத்தை இந்தவாரம் ஆரம்பிக்கவுள்ளதாக, தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.