வெளிநாட்டு பயணம் 100% அதிகரிப்பு

கடந்த ஆண்டை விட இது 100% முன்னேற்றம் என சர்வதேச விவகாரங்களுக்கான மேலதிக பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்தார்.

இந்த ஆண்டு 300,000 பேரை வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக அனுப்ப பணியகம் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக பல நாடுகளுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.