’1,000 ரூபாயில் பெரிய முடிச்சு’

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான சம்பளத்தை, 1,000 ரூபாயாக அதிகரித்துக் கொடுப்பதற்கு, சம்பள நிர்ணய சபை இணங்கிவிட்டது. வர்த்தமானியும் வெளியாகுமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டாலும், அரசாங்கத் தரப்பில் நேற்று (16) புதுக் கதையொன்று கூறப்பட்டது.