24 சந்தேகநபர்கள் சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு

கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்கள் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனக்கூறப்படும் சந்தேகநபர்கள் இருவர், தம்புள்ளையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.