3 வாரங்களில் 9,410 பேர் கைது

ஜூன் மாதம் 9 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட, போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ், கடந்த மூன்று வார காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது, போதைப்பொருளுடன் தொடர்புடைய 9,410 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.