சோமாலியாவாக மாறிவரும் இலங்கை

(புருஜோத்தமன் தங்கமயில்)

நாடு இன்று எதிர்கொண்டிருக்கிற நெருக்கடி, ஆயுத மோதல்கள் இடம்பெற்ற காலத்தைவிட ஆபத்தானது என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கூறியிருக்கின்றார்.

விதிகளை மீறுவோருக்கு இனி வீடு தேடி வரும்

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பு மூலம் அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள பொது பாதுகாப்பு அமைச்சு, விதிகளை மீறுவோருக்கான அபராதச் சீட்டுகளை அவர்களது வீட்டுக்கு அனுப்பவும் பொலிஸ் திணைக்களம் விரைவில் ஒரு அமைப்பை அறிமுகப்படுத்தும் என்று தெரிவித்துள்ளது.

இரு கிராமத்தவர்களிடையே முறுகல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பலத்த மழைபெய்து வருகின்ற நிலையில் பெரும்பாலான தாழ் நிலப்பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதனால் பொதுமக்கள் மிகுந்த இன்னல்களை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

விமல், கம்மன்பிலவின் ஆசனங்களும் பறிப்பு?

அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் இருவர் பதவி நீக்கப்பட்டு, அமைச்சரவை அந்தஸ்த்துள்ள புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையால் பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சியினரின் ஆசனங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

‘இது நடந்தால் மட்டுமே போர் நிறுத்தம்’

உக்ரைன் சண்டையை நிறுத்தி, ரஷ்யாவின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கையை நிறுத்தும் என்று துருக்கி ஜனாதிபதி எர்டோகனிடம், ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்தார். துருக்கி ஜனாதிபதியுடனான தொலைபேசி அழைப்பில் புடின் இதை கூறியுள்ளார்.

அமெரிக்காவுக்கு ரொக்கெட் இன்ஜின் வழங்க மாட்டோம்: ரஷ்யா அதிரடி முடிவு

அமெரிக்காவுக்கு ரொக்கெட் இன்ஜின்களை வழங்க மாட்டோம். அந்த நாட்டு விண்வெளி வீரர்கள் இனிமேல் துடைப்பத்தில்தான் பறக்க வேண்டும் என்று ரஷ்ய விண்வெளி அமைப்பின் தலைவர் திமித்ரி ரகோஜின் தெரிவித்துள்ளார்.

சோவியத்தின் கொல்லைப் புறத்தில் என்னதான் நடக்கின்றது (பகுதி 6)

(சாகரன்)

ரஷ்யா, உக்ரேன், அமெரிக்கா

உண்மையில் இந்த யுத்தம் ரஷ்யா உக்ரேன் இடையிலானதா என்றால் இல்லை என்பேன் நான்.

இது ரஷ்யா நேட்டோ இடையிலான போர் என்பதே சரியானது.

இதனைத்தான் ரஷ்யா உக்ரேன் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டாக இவ்வாறு தெரிவித்தும் இருக்கின்றன.

புலிகள் இறுதி யுத்தத்தின்போது மக்களை சுட்டார்கள்! மக்கள் புலிகளுக்கு திருப்பி அடித்து வாகனங்களை கொழுத்தினார்கள்! (பகுதி 13)

(சிவராசா கருணாகரன்)

மிஞ்சிய புலிகள் (நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட அணியினர் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டனர்) சனங்களோடு சனங்களாக இரட்டை வாய்க்காலிலும் வட்டுவாகலிலும் சரணடைந்தனர். சனங்கள், தாங்கள் உயிருடன் மீள்வோம் என்ற நம்பிக்கையே இல்லாமல், அதிர்ச்சியடைந்த முகத்தோடு – சவக்களை என்று சொல்வார்களே – இராணுவத்திடம் சரணடைந்தனர். 38 ஆண்டுகளாக நடந்த புலிகளின் போராட்டம் சரணடைவு நிகழ்ச்சியுடன் முடிவுக்கு வந்தது. 

An International Women’s Day reflection on female Sri Lankan diaspora abroad

(By Surya Vishwa)

This interview is part of the Sinhala and Tamil Diaspora interview series that is being started by the Harmony page of Weekend FT. The purpose of this series is to look at different skills that the Lankan diaspora abroad holds and how these can be used for the betterment of Sri Lanka. This series of interviews also expects to give space to different experiences and view-points of Sri Lankans who left their country for whatever reason in the past few decades. It is expected that these narratives will contribute to helping the linking of Sri Lankans abroad for meaningful discourse and action that will help create citizen-based solutions for the nation when it is needed most.

இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை

பெலாரஸில் ரஷ்ய தரப்புடன் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தைக்கு உக்ரேனிய பேச்சுவார்த்தையாளர்கள் வந்துள்ளனர் என்று ரஷ்ய செய்தி நிறுவனம் கூறுகிறது.