மட்டக்களப்பு போராளிகளுக்கு நன்கு பிடித்த வெள்ளை அரிசி சோறும் மிகவும் சுவையான கறிகளும் சமைத்துக்கொண்டு தலைவர் உரிய நேரத்துக்கு வந்தார். பொட்டம்மானிடம் பொறுப்பை கொடுத்து நாங்கள் முகாம் திரும்பினோம்
ஆனையிறவு தாக்குதல் விடையாக திரிவுபடுத்துதல் தகவல்கள் வருவதால் பல நண்பர்கள் என்னிடம் ஒரு பதிவை இடும் படி வேண்டியதால் இதை எழுதுகின்றேன். பொதுவாக நாங்கள் பரந்தன் பகுதியை கைப்பற்றிய போதே ஆனையிறவையும் கைப்பற்ற வேண்டும் என்பது திட்டமாக இருந்தது இதற்காக ஒரு படைத்தொகுதியை சுண்டிக்குளம் பகுதியால் இறக்கி பின்பக்கமாக ஆனையிறவை கைப்பற்ற வேண்டும் என்பதே திட்டமாக இருந்தது இதை நானே தலமைதாங்கினேன் திட்டமிட்டபடி தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது.
(“நீ வந்தால் ஆனையிறவு முகாமை பிடித்துவிடலாம் கருணாவிடம் கூறிய தலைவர்.” தொடர்ந்து வாசிக்க…)