குடியிருப்பு நிலங்கள் பறிக்கப்பட்ட நிலையில் வாழும் இடம் இல்லாமல் தமது நிலதுக்காக பள்ளிசெல் பிள்ளைகளுடன் வாழும் உரிமை கேட்டுப் போராடும் கேப்பாப்பிலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டதில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் முழுமையாகக் பங்கேற்கின்றது என ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(“கேப்பாப்பிலவு போராட்டத்தில் ஆசிரியர் சங்கம் பங்கெடுப்பு” தொடர்ந்து வாசிக்க…)