பற்குணம் A.F.C ( பகுதி 54 )

திருகோணமலை உணவுக்களஞ்சியங்களில் இருப்பு பற்றாக்குறைகள் வர சந்தர்ப்பங்கள் இல்லை.ஒவ்வொரு கப்பலில் வரும் உணவுகளில் மேலதிகமாக இரண்டு மூன்று தொன் உணவுகள் வரும்.பல அதிகாரிகள் இவற்றை கணக்கில் காண்பிப்பது இல்லை.ஆனால் பற்குணம் இவற்றையும் சேர்த்து விடுவார் .பொதுவாக திருகோணமலை துறைமுகத்தில் குறைந்தது பத்துக் கப்பல்களிலாவது உணவு வரும்.இவற்றை எல்லாம் நேரடியாக பற்குணமே பொறுப்பேற்பார்.

(“பற்குணம் A.F.C ( பகுதி 54 )” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் ஃபிடல்காஸ்ட்ரோ அவர்களின் பிறந்த தினம்.

உலககம்யூனிஸ‬ இயக்கத்தின் தோழர்களில் முக்கியதோழரான தோழர் ஃபிடல்காஸ்ட்ரோ அவர்களின் பிறந்த தினம். ஆகஸ்ட்13. உலகில் அதிகமாக கரும்பு விளையும் நாடு கியூபா ஆகையால் அதனை உலகின் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கிறோம். அந்த நாட்டில் பிறந்த அருமை தோழர் ஃபிடல் காஸ்ட்ரோ. அமெரிக்காவின் அருகில் கியூபாவை ஒரு சோசலிஸ நாடக உருவாக்கிய பெருமைக்கு சொந்தகாரர் தோழர் ஃபிடல்காஸ்ட்ரோ.

(“தோழர் ஃபிடல்காஸ்ட்ரோ அவர்களின் பிறந்த தினம்.” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கையில் புலிகள் பலமாக இருந்து போராடியபோது……

அவர்களை இன்னும் இன்னும் உசுப்பேத்தி விடடவர்களும் ,,புகழ்ந்து அவர்களை பலிக்கடா ஆகியவர்களும்….

இன்று புலம்பெயர் தேசங்களிலும் ,,இலங்கையிலும் இருந்து கொண்டு ????

புலிகள் செய்தது அது பிழை ,,,இது பிழை என்று டிவி நிகழ்ச்சிகளும் ,,பத்திரிகையியிலும் விளாசி தள்ளுகிறார்கள்….

அரசியல்வாதிகள் மாறி மாறி !!!!!

புலிகளை விமர்ச்சிப்பதும் பின்பு தியாகிகள் என்று சொல்வதும் தொடருகிறது…..

(“இலங்கையில் புலிகள் பலமாக இருந்து போராடியபோது……” தொடர்ந்து வாசிக்க…)

ஜெயமோகன் இந்து பேரினவாத கொள்கையை பின்பற்றுபவர்

“இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை” என்று எழுத்தாளர் ஜெயமோகன் கருத்து தெரிவித்துள்ளமை குறித்து பலர் சர்ச்சையை கிளப்பியுள்ளனர். எழுத்தாளர் சயந்தன் கூறியது மாதிரி இதில் ஆச்சரியப் படுவதற்கு எதுவுமில்லை. சிலநேரம் ஜெயமோகன் “இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான்” என்று சொல்லியிருந்தால் மட்டும் தான், அந்தக் கூற்றின் உள்நோக்கம் குறித்து சந்தேகப் பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அது அவரது அரசியல் கொள்கைக்கு முரணானது.

(“ஜெயமோகன் இந்து பேரினவாத கொள்கையை பின்பற்றுபவர்” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கை ‘இனப்படுகொலை’ பற்றி…

அன்புள்ள ஜெயமோகன்,

நலம்தானே? தடம் இதழில் உங்களது பேட்டி படித்தேன். அது பற்றிய எனது கருத்தை பகிர்ந்துகொள்ள எழுதுகிறேன்.இந்த பேட்டி இலக்கியத்தைவிடவும் உங்களை சுற்றியுள்ள சர்ச்சைகளை மையப்படுத்தியே எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஒரு சோட்டா கவர்மெண்ட்க்காக ஒருவன் நாவல் எழுதுவானா என்ற வரிகளை ரசித்தேன்.

(“இலங்கை ‘இனப்படுகொலை’ பற்றி…” தொடர்ந்து வாசிக்க…)

1990 காத்தான்குடி பள்ளி வாசல் படுகொலைகள், பயனடைந்தது யார் ?

விடுதலைப்புலிகள் திட்டவட்டமாக மறுத்தும் இந்த படுகொலைகளுக்கு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தபோதும் இதனை தமிழீழ விடுதலைப்புலிகளே அரங்கேற்றியதாக இந்நாள் வரையிலும் சிலரால் பரப்புரை செய்யப்படுகிறது. 1980 களின் பிற்பகுதிகளில் தொடங்கி தமிழீழ மண்ணில் நீர் பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்த தமிழர் இசுலாமியர் பிரச்சனையை புரிதலில்லாத பரப்புரைகள் மூலம் நிரந்தர பகைமையாக மாற்ற பெரும் பங்களித்தது இந்நிகழ்வு.

(“1990 காத்தான்குடி பள்ளி வாசல் படுகொலைகள், பயனடைந்தது யார் ?” தொடர்ந்து வாசிக்க…)

சீமானும் லீகுவான்யூ உம்

சிங்கப்பூரில் புலிகளின் பெயரை சொல்லி நிதி சேகரித்த நாம் தமிழர் கட்சியினர் நாடுகடத்தப் பட்டனர்! ஆனாலும் அடிமைகளிடம் மானத்தை எதிர்பார்ப்பது மடமைத்தனம். சிங்கப்பூர் சர்வாதிகாரி லீகுவான்யூ மறைந்த நேரம், சீமான் அவரை “தமிழர்களின் நண்பன்” என்று புகழ்ந்து அஞ்சலி செலுத்தினார்.

(“சீமானும் லீகுவான்யூ உம்” தொடர்ந்து வாசிக்க…)

ஆத்ம திருப்தியை மட்டும் தந்த பாத யாத்திரை

அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒன்றிணைந்த எதிர்க் கட்சியின் மஹிந்த ராஜபக்ஷ அணியினர், கடந்த வியாழக்கிழமை பேராதனை கெட்டம்பே விஹாரையிலிருந்து கொழும்புக்கு ஐந்து நாள் பாத யாத்திரை ஒன்றை ஆரம்பித்தனர். பாத யாத்திரை என்னும் போது தமிழ் மக்களில் பெரும்பாலானவர்களுக்கு 1957 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன மேற்கொண்ட பாத யாத்திரையே ஞாபகத்துக்கு வரும்.

(“ஆத்ம திருப்தியை மட்டும் தந்த பாத யாத்திரை” தொடர்ந்து வாசிக்க…)

விடுதலைப் புலிகளின் 103 போராளிகளின் மரணம்: உணமைகளை மறைப்பதற்கான கூட்டுச் சதி?

இலங்கை அரசின் தடுப்பு முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டு ஒரு வகையான பய உணர்வை உருவாக்கி விடுதலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் போராளிகள் மர்மமான நோய்களினால் மரணமடைவதாக கடந்த சில வாரங்களாகத் தகவல்கள் வெளியாகின்றன. இதற்காக சர்வதேச விசாரணை வேண்டும் என்று மற்றொரு சிலர் அறிக்கை வெளியிட ஆரம்பித்துவிட்டனர்.

(“விடுதலைப் புலிகளின் 103 போராளிகளின் மரணம்: உணமைகளை மறைப்பதற்கான கூட்டுச் சதி?” தொடர்ந்து வாசிக்க…)

விடுதலை புலிகளின் மிக கொடூரமான வரலாற்றுப்பக்கள்.

விடுதலை புலிகளின் மிக கொடூரமான வரலாற்றுப்பக்கங்களை இதே போன்றதொரு ஆகஸ்ட் 3ல் 26வருடங்களுக்கு முன்பு காத்தான்குடி மண்ணில் அவர்களின் துப்பாக்கிகள் எழுதியிருந்தன .மத வழிபாட்டில் ஈ்டு பட்டிருந்த சக மனிதர்களையும் குழந்தைகளையும் மிக குரூரமாக படு கொலை செய்ததனர் புலிகள் இந்த வக்கிர நிகழ்வு தற்செயலான ஒன்றாக பார்த்துவிட முடியாது விடுதலை புலிகளின் வலிந்து பெற்றுக்கொண்ட ஓர் போர் தந்திரம் என்று தான் சொல்ல வேண்டும் ஓர் கட்டுக்கோப்பான அமைப்பாக இருந்த புலிகள் தலமையின் உத்தரவை பெறாமல் இந்த மிலேச்சதனமான தாக்குதலை அவ்வளவு நேர்த்தியாக செய்திருக்க முடியாது .பின் நாட்களில் விடுதலை புலிகள் மிக மோசமான அழிவை (பொது மக்கள் அல்ல) சந்தித்தற்க்கு இந்த குரூரமான சம்பவத்திற்க்கு பின்னர் கணவனை இழந்த மனைவியோ ,தகப்பனை இழந்த பிள்ளைகளோ ,பிள்ளைகளை இழந்த பெற்றோர்களோ இட்ட சாபமாகத்தான் இருக்க வேண்டும்.

(“விடுதலை புலிகளின் மிக கொடூரமான வரலாற்றுப்பக்கள்.” தொடர்ந்து வாசிக்க…)