இரண்டாம் உலகப்போரின் முடிவில் கைது செய்யப்பட்ட நாஜிகளில் பலரை, அமெரிக்கா திட்டமிட்டுத் தப்பவைத்தது என்று கடந்தவாரம் பார்த்தோம். ஏன் அமெரிக்கா நாஜிகளைத் தப்பவைத்தது? அதற்கான காரணங்கள் என்ன போன்ற வினாக்கள் எழுவது இயற்கையானது. இவை குறித்துப் பார்ப்போம்.
சில வாரங்களுக்கு முன்னர் ஜேர்மனியில் ஆட்சிக்கவிழ்ப்புக்கு முயன்ற அதிவலது-நாஜிகள் கைது செய்யப்பட்ட நிகழ்வு அதிவலது தீவிரவாதத்தின் ஆபத்தை ஜேர்மனிக்கு மட்டுமன்றி முழு ஐரோப்பாவிற்கும் காட்டி நின்றது. ஹிட்லரின் காலத்தில் தீவிர அதிவலதின் வடிவமாக, நாஜிசத்தின் தலைமையகமாக, கோட்பாட்டின் கலங்கரை விளக்கமாக ஜேர்மனி இருந்தது.இரண்டாம் உலகப் போரில் ஜேர்மனியின் தோல்வி அதற்கு முடிவு கட்டியது.
“உலகத்தில் எந்தப் புத்தகமும், இவ்வளவு துன்பங்களுக்கு நடுவே எழுதப்பட்டு இருக்காது. துயரங்களுக்கு மத்தியிலே எழுதப்பட்டு இருக்காது. எங்களுக்குப் பிறந்த மூன்று குழந்தைகள், ஏற்கனவே இறந்து விட்டன. வீட்டில் உணவு இல்லை. ரொட்டி வாங்கப் பணம் இல்லை.
இருக்கின்ற பிள்ளைகள் பசியால் துடிக்கிறார்கள். என் மகன் பிரசிசுகா, ஒரு வயதுப் பிள்ளை. என் உடலில் வலு இல்லை. நான் சாப்பிட்டுப் பல நாள்கள் ஆயிற்று. அந்தக் குழந்தை பாலுக்கு அழுகிறான். என் மார்பிலே பல்லை வைத்து, பாலுக்காக உறிஞ்சுகிற போது, அவனது பற்கள் பட்ட இடத்திலே தோல் வெடித்து ரத்தம் கொட்டுகிறது. அந்தப் பிஞ்சுக் குழந்தையின் நடுங்கிய உதடுகளிலே ரத்தத் துளிகள் விழுகின்றன.
கொடுத்த கடனுக்காக வீட்டுப் பொருள்களைப் பறிமுதல் செய்ய, கடன்காரர்கள் வந்து விட்டார்கள். வீட்டில் இருக்கின்ற படுக்கை, கம்பளி, துணிமணி மட்டும் அல்ல, குழந்தையின் தொட்டிலையும் எடுத்துக்கொண்டு போகிறார்கள். பனிபடர்ந்த தரையில், உடைகள் இல்லாமல், என் பிள்ளைகளோடு நடுங்கியவாறு நாங்கள் படுத்துக் கிடந்தோம். பிரசிசுகாவும் செத்துப் போனான். நான்காவது குழந்தையும் இறந்து போயிற்று.
அவன் பிறந்த போது, அவனுக்குத் தொட்டில் வாங்கக் காசு இல்லை: இறந்த போது, சவப்பெட்டி வாங்கவும் காசு இல்லை.
மனிதகுல வரலாற்றையே மாற்றி அமைத்த டாஸ் கேபிடல் மூலதனம் என்ற நூலைப் படைப்பதற்காக மட்டும் 1700 நூல்களுக்கு மேல் படித்த மாமேதை மார்க்சின் வாழ்க்கை.
“நாம் ஒருவரை முற்றிலும் சாா்ந்தோ அல்லது தனித்தோ இருக்க முடியாது ஆனால் இவ்வுலகில் நாம் ஒருவரை ஒருவா் சாா்ந்து வாழ்கிறோம்” இந்தியாவின் முன்னாள் பிரதமா் ஜவஹா்லால் நேருவின் கூற்று இது.
குஜராத்தில் பாஜகவிற்கு வெற்றி எப்படி சாத்தியமானது? பல மாநிலங்களில் பாஜக ஆட்சிக்கு வந்தது எப்படி? மக்கள் தீர்ப்பு மாற்றி எழுதப்பட்டது எப்படி..? பாஜக விஸ்வரூபம் எடுக்கிறதா? காங்கிரஸ் கரைகிறதா? என்ன நடந்து கொண்டுள்ளது இந்திய அரசியலில்..?
“நாயோடு உறங்கியவன் அதன் ஒட்டுண்ணியோடுதான் எழுந்திருக்க வேண்டும்.” இந்த முதுமொழி பாகிஸ்தானுக்கு சரியாகப் பொருந்திப் போகிறது. இன்று தீவிரவாதத்தின் தொட்டிலாக வர்ணிக்கப்படும் பாகிஸ்தானில் படுகொலைகளுக்கு பஞ்சமேயில்லை என்று சொல்லுமளவிற்கு செய்தி ஊடகங்களில் அது சாதனைப் படைத்து வருகிறது.
(சதாம் ஹுஸைனுக்கு சமையல் காரனாய் பணியாற்றிய தமிழ்நாடு, கீழக்கரை காஜா மொய்தீன் கூறியது)
சதாம் ஹுஸைனுக்கு பல வருடங்கள் சமையல்காரராய் பணியாற்றிய கீழக்கரையைச் சேர்ந்த காஜா மொய்தீன் – ”மிகச் சிறந்த மனிதரை அநியாயமா கொன்னுட்டாங்க…” – என சதாம் ஹுஸைனை பற்றிக் கூறியபடி கண்கலங்குகிறார், கீழக்கரையைச் சேர்ந்த காஜாமொய்தீன். சதாம் உசேனுக்கு பல வருடங்கள் சமையல்காரராய் பணியாற்றியவர் இவர், தற்போது சென்னை திருவல்லிக்கேணியில் ஃபாஸ்ட்புட் ஹோட்டல் வைத்திருக்கிறார்.
உலகில் அரசியல் கொந்தளிப்புகளை எப்போதும் இயங்கு நிலையில் வைத்திருக்கும் ஒரு நாடுதான் பாகிஸ்தான். தற்போது இந்த நாடு அரசியல் கொந்தளிப்புக்கு மட்டுமல்லாமல், மிகப்பொிய பொருளாதார நெருக்கடிக்கும் முகம்கொடுத்துக் கொண்டிருக்கிறது.
நோர்வேஜிய நிகழ்வோடு, முசோலியின் வருகையின் நூற்றாண்டுக்குப் பின்னரும், வலதுசாரி தீவிரவாதம் எவ்வாறு செல்வாக்குள்ள ஒன்றாகத் தொடர்வதைக் கடந்தவாரம் பார்த்தோம். இத்தாலியின் தலைநகர் ரோமில், முசோலினி தனது அணிவகுப்பை நிகழ்த்தி ஒரு நூற்றாண்டு கடந்த நிலையில், புதிய பாசிச மற்றும் தீவிர வலதுசாரி சக்திகள் உலகெங்கும் அதிகரித்துள்ளன.