கொலம்பியா

(Love in the time of Cholera)
சர்வதேச மிருகவைத்திய மகாநாடு கொலம்பியாவில் உள்ள கட்டகேனாவில் நடப்பதாக இரண்டு வருடத்திற்கு, முன்பு அறிந்தபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். நான் விரும்பிப் படித்த நாவல் லவ் இன் த ரைம் ஒவ் கொலரா(Love in the time of Cholera). அதை எழுதிய கபிரியல் மார்குவஸ் (Gabriel Garcia Marques) வாழ்ந்த இடம் மட்டுமல்ல அந்தக் கதை நிகழ்ந்த இடமும் கட்டகேனா.

பொருளாதார நெருக்கடி! இலங்கையை அடுத்து மாலைத்தீவா?

இன்று எமது நாடு  பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதற்குத் தீா்வை தேட வேண்டிய அரசாங்கம், நாளுக்கு நாள்  தனது பொறுப்பிலிருந்து நழுவி வருகிறது. அத்தியாவசிய தேவைகளை மக்கள் முற்றாக இழந்திருக்கின்றாா்கள். மக்களின் உாிமைப்  போராட்டம் இப்போது வீதிகளுக்கு வந்திருக்கிறது. 

ஜனாதிபதியான பழங்குடியின பெண் திரௌபதி முர்மு

இலங்கையின் ஜனாதிபதி பதவி உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் விமா்சனங்களையும், அதிருப்திகளையும், சா்ச்சைகளையும், கொந்தளிப்புகளையும் உருவாக்கியிருக்கின்ற நிலையில் எமது அயல் நாடான இந்தியாவில், ஜனாதிபதி பதவி ஒரு பேசு பொருளாகியுள்ளது.

சீனாவின் கடல்சார் ஆக்கிரமிப்பு அரசியல்

இந்தியப் பெருங்கடலிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தனது செல்வாக்கையும் ஆதிக்கத்தையும் நிலைநிறுத்துவதற்காக சீனா ஒரு மூலோபாய சுற்றிவளைப்பை செய்து வருகிறது.

சிங்கப்பூர் உணவுப் பற்றாக்குறை: எப்படி சமாளிக்கிறது சின்னஞ்சிறு நாடு?

உணவுப் பாதுகாப்பு, விநியோகச் சங்கிலி ஆகியவை குறித்து சாமானியர்களும் பேசத் தொடங்கி உள்ளனர். இவ்வாறு பேச வைத்திருக்கிறது கொரோனா கொள்ளை நோய் நெருக்கடி.

மனித உரிமைப் போராளி தீஸ்தா செதல்வாட் விடுதலைக்கு குரல்கொடுப்போம்!

முஸ்லீம்களுக்கு எதிரான குஜராத் கலவரம் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டதாக கூறி சமூக ஆர்வலர் தீஸ்தா செதல்வாட்டை அம்மாநில பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்துள்ளனர். குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக இவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நேற்று தள்ளுபடியான நிலையில் தற்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சாய்பல்லவி

பிரபலமான நடிகை என்பதை தாண்டி சாய்பல்லவி ஒரு பெண். பிறப்பிடம் நீலகிரி. தன் தாய்மொழி படுகு.  அந்த மக்களைப் பொருத்தவரை திருவிழாக்கள் என்றால் வெள்ளுடைதான் குறியீடு.

சீனாவுக்கு எதிரான கூட்டணிகள் வலுவடைகின்றன

சீனாவின் பொருளாதார திட்டத்தையும் அதன் இராஜதந்திரத்தை வெறும் அளவுக்கு பலநாடுகள் அதிரடியான தீர்மானங்களை எடுத்துக்கொண்டிருக்கின்றன. இதனிடையே, பல நாடுகளில் சீனாவினால் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார திட்டங்கள் யாவும் சீர்குலைந்துவருகின்றன.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை….

சோனியா காந்தி, ராஜிவ் காந்திக்கு சம்மன்….

அமலாக்கப் பிரிவில் ராகுல் மூன்றுநாள் விளக்கம்…

பொய்க் கேஸ் போட்டு பழிவாங்குகிறது

மோடி சர்க்கார் என்று

நாடெங்கிலும் காங்கிரஸ் கொந்தளிப்பு….

புலம்பெயரும் தொழிலாளர்களைக் கணக்கெடுத்தால் என்ன?

ராமேஸ்வரத்துக்கும் வடஇந்தியர்களுக்குமான தொடர்பு நாட்பட்டது. அது ஆன்மிகத்தால் வந்தது. வடஇந்தியர்கள் ராமேஸ்வரம் வருவது ராமநாதரை வழிபடுவதற்காக. ஆனால், சமீபத்தில் ராமேஸ்வரத்தில் இரண்டு வடஇந்தியத் தொழிலாளர்களைக் குறித்து வெளியான செய்திக்கும் ஆன்மிகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்தத் தொழிலாளர்கள் ஒரு ராமேஸ்வர மீனவப் பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்தி, அவரை எரித்துக் கொன்றும் விட்டார்கள்.