கிளிநொச்சி எரிகிறது. மகிந்த ராஜபக்ச என்ற இனப்படுகொலையாளனால் எரிக்கப்பட்டு மண்ணோடு மண்ணாக்கப்பட்ட நகரம் மறுபடி எரிகிறது. இராணுவம் மண்ணில் புதைத்த ஊரை உழைப்பாளிகளும், உழவர்களும் உதிரத்தை சிந்தி கட்டி எழுப்பினார்கள். இன்று ஒரு சிறு நெருப்பை ஊதி அணைக்க வக்கற்ற வடமாகாணசபையின் பொறுப்பற்ற தன்மையினால் மறுபடி எரிகிறது. மக்கள் குறித்து, அவர் தம் உழைப்பு குறித்து எந்த விதமான அக்கறையுமற்ற அரசியல்வாதிகளாலும், அதிகார வர்க்கத்தினராலும் கிளிநொச்சி எரிகிறது.
(“கிளிநொச்சியில் தீயணைக்க வண்டி இல்லை, அய்யாமாருக்கோ அதிவிரைவு வாகனங்கள்” தொடர்ந்து வாசிக்க…)