பயிரை மேய்ந்த வேலிகள்..(6)

(பிள்ளைகளுக்காக தமது உயிரை பணயம் வைத்த தாய்மார்கள்)

மக்கள் குறிப்பாக தாய்மார்கள் தங்களை பிள்ளைகள் கடத்தி செல்லப்படுவதை தடுப்பதற்கா தங்களால் முடிந்தளவுக்கு போராடினர். அந்த இருணட நாட்களில் நடந்த பலவிடையங்கள் இப்போதும் அச்சமூட்டுபவை.

(“பயிரை மேய்ந்த வேலிகள்..(6)” தொடர்ந்து வாசிக்க…)

” துரோகி”

இன்று புலிகளாற் தொடக்கிவைக்கப்பட்ட” துரோகி” என்ற வார்த்தை சிங்கள. முஸ்லிம், அரசியல்வாதிகளாலும் பாவிக்கப்படுகிறது. ஒருத்தரை அழித்தொழிக்க முதல் “துரோகி” என்ற பதம் பாவிக்கப்படுகிறது. கொலைகளுக்குக் கண்டனம் தெரிவிக்க முடியாத அளவு தமிழ்த் தலைவர்களின் நிலை இருக்கிறது. ஒரு தடவை டக்லஸ் தேவானந்தாவைப் புலிகள் கொலை செய்ய முயற்சித்து தோல்வியடைந்த காலகட்டத்தில் லண்டனுக்கு வந்திருந்த சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் ஏன் நீங்கள் இதுபற்றி கண்டனம் தெரிவிக்கவில்லை என்று கேட்ட போது எங்கள் தலைவர் சம்பந்தர் அமெரிக்காவில் இருக்கிறார். அவர் வந்தபின் அதுபற்றி யோசிப்போம் என்றார். இந்த நிலையில்தான் இன்றைய தலைமைகள் இருக்கின்றன.

(Bazeer Seyed)

பயிரை மேய்ந்த வேலிகள்..(5)

(திருமணதோஷத்தால் பீடிக்கப்பட்ட ஆண்களும் பெண்களும்)

பொதுவாக ஒரு வயதுவந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் அவர்கள் ஏதோ ஒரு தோசத்தினார் பீடிக்கப்பட்டவர்களாக கருதப்பட்டு சாத்திர சம்பிரதாயப்படி தோஷநிவர்த்தி செய்யுமாறு அறிவுறுத்தப்படுவார்கள்.

(“பயிரை மேய்ந்த வேலிகள்..(5)” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம்A.F.C (பகுதி 57 )

பற்குணம் மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருந்தாலும் திருகோணமலை வர்த்தகர்கள் அவருடன் நல்லுறவுகளுடன் இருந்தனர்.இதன் காரணமாக அங்கே நடை பெறும் மக்கள் சம்பந்தமான பொது நிகழ்வுகள் புதுவருட கொண்டாட்டங்கள் என்பன அவரின் பொறுப்பிலேயே நடத்தப்பட்டன. இவ்விழாக்களுக்கு வர்த்தகர்கள் நிறைய அன்பளிப்பு பொருட்களை வழங்குவார்கள் .

(“பற்குணம்A.F.C (பகுதி 57 )” தொடர்ந்து வாசிக்க…)

ரா உளவாளியாக நியமிக்கபட்ட மாத்தையா கிட்டு கப்பலை காட்டிக் கொடுத்தார் பிரபல பத்திரிகையாளர் புத்தகத்தில் தகவல்

பிரபல பத்திரிகையாளர் நீனா கோபால். 1991-ம் ஆண்டு ராஜீவ்காந்தி கொல்லப்படுவதற்கு முன்னர் நீனா கோபால்தான் கடைசியாக அவரை பேட்டி எடுத்திருந்தார். தற்போது “The Assassination of Rajiv Gandhi” என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை நீனா கோபால் எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் மாத்தையா என்ற கோபாலசுவாமி மகேந்திரராஜா குறித்த விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

(“ரா உளவாளியாக நியமிக்கபட்ட மாத்தையா கிட்டு கப்பலை காட்டிக் கொடுத்தார் பிரபல பத்திரிகையாளர் புத்தகத்தில் தகவல்” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு, கிழக்கு இணைப்பு விவகாரம்: நாடி பிடிப்பு

(மொஹமட் பாதுஷா)

தீர்வுத்திட்டத்தின் அடித்தளமாகக் கருதப்படுகின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்கணை இணைத்தல் பற்றிய கருத்துக்கள் பரவலாக முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம்கள் இதைப் பற்றி என்ன நினைக்கின்றார்கள் என்று அறிந்து கொள்வதற்கான பூர்வாங்க பணிகளை தமிழ் அரசியல்வாதிகள் ஆரம்பித்திருக்கின்றார்கள்.

(“வடக்கு, கிழக்கு இணைப்பு விவகாரம்: நாடி பிடிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

பயிரை மேய்ந்த வேலிகள்..(4)

(கருணைகொண்ட திருமணபதிவாளர்கள்.)

2006 ஆகஸ்டில் புதிய திருமணச்சட்டத்தை புலிகள் கொண்டுவந்திருந்தாலும் சில இரக்கம் கொண்ட பிறப்பு இறப்பு பதிவாளர்கள் கட்டாயமாக கடத்தி செல்லப்படும் அபாய நிலையில் இருந்த இளம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உதவினர். 2006 ஜூன் மாதத்ற்கு முன்பாகவே திருமணம் நடை பெற்றதாக காட்டுவத்ற்காக தமது பதிவுகளை பின்திகதியிட்டு மேற்கொண்டிருந்தனர். இவ்வாறு 2006 நவம்பரில் மாத்திரம் கிளிநொச்சியில் 141 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

(“பயிரை மேய்ந்த வேலிகள்..(4)” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C (பகுதி 56 )

உணவுத் திணைக்கள ஊழல்கள் ஒருவாறாக பற்குணத்தால் கட்டுப்படுத்தப் பட்டாலும் சிலர் இரகசியமாக தொடர்ந்தனர்.ஆனாலும் அவர்களால் பெரிய அளவில் தொடர முடியவில்லை.

(“பற்குணம் A.F.C (பகுதி 56 )” தொடர்ந்து வாசிக்க…)

In Sri Lanka, a Government in Denial About the Ramifications of a Long History of Violence

(By Rajan Hoole)

The crisis arising from the Sinhala-Tamil student conflict at Jaffna University is a part of the Sinhalese establishment’s absence of conviction on the cardinal importance of secularism and the drift of the Tamil elite towards religious obscurantism. Hundreds of Sinhalese students of Jaffna University had fled to their homes in South Sri Lanka after a violent clash with their Tamil counterparts on July 16. Credit: Wikimedia Commons Conflicting nationalist narratives – as adaptations of received history to explain the present and direct the future – have, for each community, its inner logic. This is evident in how the Sri Lankan media has treated the Jaffna University’s first clash between Tamil and Sinhalese students.

(“In Sri Lanka, a Government in Denial About the Ramifications of a Long History of Violence” தொடர்ந்து வாசிக்க…)

கனவாய் போனது ‘அப்பாவின் முத்தம்’

 

ஒரு மகத்தான கவிஞனை மரணம் கொண்டே சென்றுவிட்டது. இறந்தவர்களை விட அந்த இறப்பினை காண்பவர்களுக்கே வலியும், வேதனையையும் மிஞ்சும் என்பதை உண்மையாக்கி சுற்றியிருப்பவர்களை கண்ணீரில் ஆழ்த்திவிட்டு மீளாத்துயிலுக்குச் சென்றுவிட்டார் கவிஞர் நா.முத்துக்குமார்.

(“கனவாய் போனது ‘அப்பாவின் முத்தம்’” தொடர்ந்து வாசிக்க…)