கிளிநொச்சி பாரதிபுரத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர், சப்பாத்து (ஷூ) அணிந்து வராத மாணவர்களுக்கு தண்டனை வழங்கும் நோக்கத்துடன், மாணவர்களின் காலணிகளை பாடசாலைக்கு வெளியே வீதியில் குவித்து வைத்து மாணவர்களை அவமானப் படுத்திய சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி மாவட்டம் கல்வியில் பின்தங்கியதும் வறுமை நிலையிலுமுள்ள மாவட்டமாக அடையாளப் படுத்தப் பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் பாரதிபுரம் மிகவும் பின்தங்கிய கிராமமாக காணப் படுகின்றது.
(“கிளிநொச்சியில் ஏழை மாணவர்களை அவமானப் படுத்திய பாடசாலை அதிபர்!” தொடர்ந்து வாசிக்க…)