Category: செய்திகள்
இந்தியாவிலிருந்து திரும்பியோரின் பிள்ளைகள் வடக்கில் புறக்கணிப்பு
யுத்தம் காரணமாக, பாதுகாப்பு நலன் கருதி, வடக்கில் இருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, பின்னர் யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின் மீண்டும் வடக்குக்கு மீள்குடியமர்ந்த மக்கள் பல்வேறு வகையில் புறக்கணிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
(“இந்தியாவிலிருந்து திரும்பியோரின் பிள்ளைகள் வடக்கில் புறக்கணிப்பு” தொடர்ந்து வாசிக்க…)
விக்னேஷ்வரனை முன்னாள் போராளிகள் கன்னத்தில் அறைந்துள்ளனர்’
சிவில் பாதுகாப்புப் படையின் கேர்ணல் ரத்னபிரிய பந்துவுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் கண்ணீருடன் வழஙகிய பிரியாவிடை வழங்கி, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் எம்,கே.சிவாஜிலிங்கம் ஆகியோரை கன்னத்தில் அறைந்துள்ளதாக ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
(“விக்னேஷ்வரனை முன்னாள் போராளிகள் கன்னத்தில் அறைந்துள்ளனர்’” தொடர்ந்து வாசிக்க…)
‘அடேய் பாவிங்களா!’
தமிழ்நாட்டில் மூளைச் சாவுக்கு உள்ளான நபர்களிடமிருந்து உறுப்புகளை தானம் பெற்று, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.
’சமல் மட்டுமே தகுதியானவர்’
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், நாட்டின் சிறுபான்மை இனத்தவர்களான தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெறக்கூடிய நிலையில், ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ மாத்திரமே இருப்பதால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, சமல் ராஜபக்ஷவைக் களமிறக்க வேண்டுமென, முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா கோரியுள்ளார்.
திரைப்பட மேதை லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ் அவர்களை நினைவுகூரல்
திரைப்பட மேதை லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ்
(Lester James Peries)
அவர்களை நினைவுகூரல்
இலங்கையின் உலகப் புகழ் வாய்ந்த திரைப்பட இயக்குநரும், கதாசிரியரும், தயாரிப்பாளருமான லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ் அவர்கள் தமது 99ஆவது வயதில் 2018 ஏப்ரல் 29, 2018இல் காலமானதை நினைவுகூருமுகமாகவும், அஞ்சலி செலுத்துமுகமாகவும், அன்னார் இயக்கிய திரைப்படம் திரையிடலும், கலந்துரையாடலும்
காலம்: 2018 யூன் 11 திங்கட்கிழமை மாலை 6.30 முதல் 9.30 வரை
இடம்: ஸ்காபரோ சிவிக் சென்ரர் கூட்ட அறை இல.1 (கனடா) (Scarborough Civic Centre, 150 Borough Drive, On, M1P 4N7)
இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
நிகழ்ச்சி ஏற்பாடு: ஆக்கபூர்வ சிந்தனை மற்றும் செயற்பாட்டுக்கான அமையம்(Centre for Creative Thoughts and Action)
E-Mail : creathoughts1@gmail.com
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், 10 நாட்களில் விவசாயிகளின் பயிர்க் கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்
பிரதமர் மோடிக்கு ஆட்சிக்கு வரும் முன் விவசாயிகளுக்கு ஏராளமான சலுகைகள் செய்வேன், பயிர்க் கடன் தள்ளுபடி செய்வேன்
என்று கூறினார். ஆனால், 15 மிகப்பெரிய தொழில்அதிபர்களுக்கு
மட்டுமே ரூ.1.50 லட்சம் கோடி தள்ளுபடி செய்து இருக்கிறார்.
தோழர் சுகு சிறிதரன் அவர்களினால் எழுதி வெளியிடப்பட்ட “மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக.”…… என்னும் நூலின் வெளியீட்டு விழா
தமிழர் சமூக ஜனநாயக கட்சியின்(SDPT) தலைவரும், சமுக செயற்பாட்டாளருமான தோழர் சுகு சிறிதரன் அவர்களினால் எழுதி வெளியிடப்பட்ட “மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக.”…… என்னும் நூலின் வெளியீட்டு விழா Swiss இல் Zürich என்னும் நகரத்தில் 03.06.2018 அன்று மாலை நடைபெற்றது.
‘பிளவு இல்லை’
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் எவ்விதமான வேறுபாடுகளும் இன்றி, புதிய அதிகாரிகள் தெரிவு இடம்பெற்றது என்று தெரிவித்த கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் 45 நாட்களுக்குள் நிறைவடையும் எனவும் கட்சிக்குள் எவ்விதமான பிளவும் இல்லை எனவும் தெரிவித்தார்.
நூல் அறிமுக விழா
சிறீதரன் திருநாவுக்கரசு அவர்களின் மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக நூல் அறிமுக விழா நேற்றய தினம் சூரிச்சில் நடை பெற்றது.